ஆரம்பம் 02/10/2025 வியாழக்கிழமை
நிறைவு 22/10/2025 புதன்கிழமை
எனவே மதியம் 1மணியளவில் ஆரம்பமாகும் கேதாரகெளரி விரதகாலங்களில் அடியவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து விரதம் அனுஷ்டித்து எம்பெருமான் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் திருவருளாசி பெற்றேகுமாறு வேண்டி நிற்கின்றனர்...
இவ்வண்ணம் :- ஆலய நிருவாக சபையினர்..
நன்றி.🙏