முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு
கடந்த 2009.05.18 அன்று இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
சித்தாண்டி பிள்ளையார் ஆலயமருகில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு உப்பில்லாக் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது...