உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர்

சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை (15 அடி) மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் இன்று 2025.05.17 திகதி மாலை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.



Powered by Blogger.