சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை (15 அடி) மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் இன்று 2025.05.17 திகதி மாலை மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.