இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு பெண் பரீட்சைகள் ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு பெண் பரீட்சைகள் ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று (மே 15) அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.


Powered by Blogger.