யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு கால்நடையாக செல்லும் பக்தர்கள்

 யாழ்ப்பாணத்திலிருந்து கதிர் காமத்திற்கு கால்நடையாக செல்லும் பக்தர்கள்  

யாழ்தொண்டமான் செல்வச்சந்நிதியிலிருந்து ஐந்தாம் மாதம் முதலாம் திகதிலிருந்து ஆரம்பித்து 

முல்லைத்தீவு மாவட்டம்,திருகோணமலைமாவட்டம்ஊடாக இன்று 21.05 .2025கிளிவெட்டியவந்தடைந்து மொத்தமாக48 நாட்கள் கதிர்காமகந்தனைத் தரிசிப்பதற்கான நாட்கள் தேவைப்படுமென யாத்திரையில் பயணம்செய்யும் பக்த அடியார் தெரியப்படுத்தனார் .குறிப்பு: 19.6.2025 காட்டு வழிப்பாதை திறக்கப்படும் என பக்த அடியார் கூறினார்.














Powered by Blogger.