முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கு 20 ஆண்டுகள்,
முன்னாள் லங்கா சதோச தலைவர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்றம் (Trial-at-Bar) இன்று அறிவித்தது.வழக்கு தொடர்பாக இடம்பெற்ற மோசடிகளை மையமாகக் கொண்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.