கர்ப்பிணி தாய்மார்கள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு டிசம்பர் 16 திகதிக்கு முன்னர் வழங்கப்படும்!

  கர்ப்பிணி தாய்மார்கள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து  கொடுப்பனவு டிசம்பர் 16 திகதிக்கு முன்னர் வழங்கப்படும் மகளிர் மற்றும் சிறுவர்கள...
- December 12, 2025

பாலீஸ்வரர் ஆலயத்தில் கறுவாக்கேணி ஸ்ரீ சபரிபீடம் யாத்திரை குழுமத்தினரால் சிறப்பாக நடைபெற்று வருகின்ற *ஐயப்ப சுவாமி பூஜை

  இன்றையதினம் 12/12/2025 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில்    ஒவ்வொரு வருடமும் கறுவ...
- December 12, 2025

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான பாதீடு மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026  ஆண்டுக்கான பாதீடு மேலதிக  5 வாக்குகளால் நிறைவேற்றப்பட...
- December 12, 2025

நிந்தவூர் பிரதி தவிசாளர் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 24 வரை விளக்கமறியல் - நா.உறுப்பினர் உட்பட 10 பேர் தலைமறைவு-

  நிந்தவூர் பிரதி தவிசாளர் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்த இருவருக்கு 24 வரை விளக்கமறியல் - நா.உறுப்பினர் உட்பட 10 ...
- December 10, 2025

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் (09) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

 அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய தினம் (09) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு! கோறளைப்பற்று மத்த...
- December 09, 2025

மட்டு அம்பிட்டிய தேரரை 15:12:2025 முன்னர் கைது செய்யுமாறும் இதுவரை கைது செய்யாதது ஏன் எஸ்.எஸ்.பி. அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு !

  ((கனகராசா சரவணன்)  தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக  சட்டமா...
- December 08, 2025

07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிவிழிப்புணர்வூட்டும் பதிவு - கனமழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பானது.

 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிவிழிப்புணர்வூட்டும் பதிவு - கனமழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பானது.  தெ...
- December 07, 2025

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் இனி அந்த பருப்பு வேகாது --ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன்

  தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் இனி அந்த பருப்பு வேகாது --ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன்   (கனகராசா சரவணன...
- December 07, 2025

நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

 06.12.2025 சனிக்கிழமை இரவு 9.00 மணி நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாக...
- December 06, 2025
Powered by Blogger.