கதிர்காமத்தை சென்றடைந்த பாதையாத்திரைகள்

 கதிர்காமத்துக்கான பாதையாத்திரைகள் 5 தினங்களாக காட்டுவழியாக மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர்.



கதிர்காம முருகப் பெருமான் ஆலைய கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் நேத்திக்கடன்களை வைத்து பாதையாத்திரை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து ஆரம்பித்து சுமார் 850 கிலோமீற்றர் தூரத்தை சென்று முடிக்க


கதிர்காம முருகப் பெருமானுக்கு நேர்த்திகடன் வைத்து பாதையாத்திரையக செல்லும் பகத்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலையத்தில் இருந்து சுமார் 850 கிலோமீற்றர் தூரம் சுமார் 45 நாட்கள் பாதையாத்திரையாக கதிர்காமத்தை சென்று  சென்று நேத்திகடனை முடித்து ஆலையத்தை தரிசிப்பது வழமை 

இந்த வகையில் யாழ் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பித்த பாதை யாத்திரை குழுவினர் கிழக்கு மாகாணம் பாணமை உகந்தமலை முருகன் ஆலையத்தை கடந்த 19 திகதி சென்றடைந்தனர்


உகந்தயில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழிபாதை கடந்த 20 திகதி வெள்ளிக்கிழமை சம்பிராய பூர்வமாக திறக்கப்பட்டு; 5 தினங்களாக காட்டுவழியாக ஊடாக ஆரயிக்கணக்காண பக்தர்கள் பாதையாத்திரையாக இன்று வியாழக்கிழமை (26) கதிர்காம முருகன் ஆலையத்தை சென்றடைந்தனர்


இதேவேளை  காட்டுவழிபாதை எதிர்வரும் 4ம் திகதி பூட்டப்படும் என்பதுடன் காட்டுவழி பாதையில் பாதையாத்திரைகள் குடிப்பதற்காக தண்ணீர் இல்லாமல்  பெரும் சிரமத்தை மேற்கொண்டதாகவும் இவ்வாறான நிலையில் ஒருபோதும் இடம்பெறவில்லை இவ் முறை இடம்பெற்றதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனம்செலுத்தத வேண்டும் என்  பாதயாத்திரை பக்தர்கள் கடும் கவலை தெரிவித்தனர்.




Powered by Blogger.