ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு!

 ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மற்றும் மேலும் இரண்டு தளபதிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

 * அல் ஜசீரா ஆங்கில அறிக்கைகள்


Powered by Blogger.